5
Jul

மஸ்ஜிதுல் ஹராம் விரிவாக்கப் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ் விரைவில் விரிவாக்கம் முடிந்து, மேற்காணும் மாதிரித் தோற்றத்தில் மிளிரவிருக்கும் புனித காபாவில் மேலும் லட்சக்கணக்கான அல்லாஹ்வின் விருந்தினர்கள் இலகுவாக கடமைகளை நிறைவேற்ற முடியும்.

புகைப்படம்: அலா, சவூதி அரேபியா

4
Jul

04-07-2008

1
Jul

நீடூர்-நெய்வாசல் புதுக்குளத்தெரு மஷாயிக் வீடு மர்ஹூம் அப்துல் அஸீஸ் அவர்களின் மருமகன் ராஜா முஹம்மது இன்று(01-07-2008) காலை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

30
Jun

27-06-2008

27
Jun

G.M.பனாத்வாலா சாஹிப் அவர்களுக்கு பேங்காக்கில் காயிப் ஜனாஸா (மறைவு)தொழுகை இன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் நடைபெற்றது.

தகவல்:உபைதுல்லாஹ், பேங்காக்

27
Jun

மயிலாடுதுறை வட்டம், தேரிழந்தூர் கடைவீதியில் “மஸ்ஜித் அக்ஸா” வக்த் பள்ளிவாசல் திறப்புவிழா இன்ஷா அல்லாஹ், 29-06-2008 ஞாயிறன்று நடைபெற உள்ளது.

தகவல்: உபைதுல்லாஹ், பேங்காக்

26
Jun

துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை
 
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள குவைத் பள்ளியில் ( லூத்தா மஸ்ஜித் ) அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது மறைவுக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை 27.06.2008 அன்று நடைபெற இருக்கிறது.
  
காலை 10 மணி : திருக்குர்ஆன் ஓதி துஆச் செய்தல்
 
ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.

(Read More…)

25
Jun

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
25
Jun

22
Jun

21
Jun

20-06-2008

14
Jun

06-06-2008

8
Jun

நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில்தெரு மர்ஹூம் ஹசன் முஹம்மது அவர்களின் மருமகனும், ஜெகபர் அலியின் மச்சானுமான முஹம்மது அன்சாரி இன்று(08-06-2008) இரவு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: பைஜுர் ஹாதி

8
Jun

நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு ராஜா(ஹிலுருதீன்)-அப்துல் ஹக் ஆகியோரின் தாயார் இன்று(08-06-2008) காலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: STD ஜெகபர் அலி

5
Jun

நாம் வாழுமஇப்புவி நாளுக்கநாளவெப்பமடைவதாலஏற்படுமதொடரபாதிப்பஉலஅளவிலஉணவுபபற்றாக்குறையஏற்படுத்தியுள்ளது.

இப்புவியின் வட தென் துருவப் பகுதிகளிலும், இமாலயம் போன்ற நெடுதுயர்ந்த மலைகளின் சிகரங்களையும் வெள்ளாடை போர்த்தி அழகூட்டி அலங்கரித்துக் கொண்டிருக்கும் பனிப்பாறைகள் மெதுவாக உருகி, சொட்டுச் சொட்டாக விழுந்து, சிறு சிறு நீரோடைகளாகி, அவைகள் ஒன்றாகி ஆறாகப் பெருக்கெடுத்து பெரும் நதிகளாகி, நம் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான விவசாயத்தையும், எண்ணற்ற இயற்கை வளங்களையும் வாரி வழங்கி வருகின்றன.

(Read More…)